பறவைகளுக்கு தண்ணீர், தானியம் – பள்ளி மாணவர்கள் முயற்சி
கோவையில் சாலையோர மரங்களில் பறவைகளுக்காக தானியம் மற்றும் தண்ணீர் வைத்து மண்பாணையை கட்டி உதவும் ஆஸ்ரமம் பள்ளி மாணவர்கள். கோடைகாலம் துவங்கி விட்டதால் வனத்தில் வாழும் விலங்குகள் மட்டுமின்றி நகரங்களில் சுற்றிதிரியும் பறவைகளும் உணவு […]