Education

பறவைகளுக்கு தண்ணீர், தானியம் – பள்ளி மாணவர்கள் முயற்சி

கோவையில் சாலையோர மரங்களில் பறவைகளுக்காக தானியம் மற்றும் தண்ணீர் வைத்து   மண்பாணையை கட்டி உதவும் ஆஸ்ரமம் பள்ளி மாணவர்கள். கோடைகாலம் துவங்கி விட்டதால் வனத்தில் வாழும் விலங்குகள் மட்டுமின்றி நகரங்களில் சுற்றிதிரியும் பறவைகளும் உணவு […]

Education

இந்துஸ்தான் கல்லூரியில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

கோவை இந்துஸ்தான் கலை கல்லூரியில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி மாணவர்கள் இன்று (16.03.2021) விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் மாணவர்கள் வாக்குப்பதிவின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து  பொது மக்களிடையே விழிப்புணர்வை […]

Education

எஸ்.என்.எம்.வி கல்லூரியில் மாணவர்களுக்கு வாக்களிக்கும் பயிற்சி

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டமும், மதுக்கரை வட்ட வழங்கல் துறை மற்றும் வருவாய் துறையும் இணைந்து (10.03.2021) புதன்கிழமையன்று கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு – […]

Education

கேபிஆர் கல்லூரியில் வேளாண்மை குறித்த கருத்தரங்கு

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மேலாண்மைத்துறை மிலிஸ் (MILES) 2021 மற்றும் இன்னோவேஷன் அண்ட் என்ரிபிரிணோர்ஷிப் டெவெலப்மென்ட் செல் (INNOVATION AND ENTREPRENEURSHIP DEVELOPMENT CELL) இணைந்து மாணவர்களுக்கான “வேளான் கண்டுபிடிப்பு […]