ஆற்காடு வீராசாமி உயிருடன் இல்லை; பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை
திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்தார் என்று தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக, பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து […]