கஷ்டப்பட்டு உழைத்தாலும் எதனால் வெற்றி கிடைக்காமல் போகிறது?
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் பலவற்றிற்கு ஆசை கொள்கிறான். அதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும்கூட அவர்களின் பெரும்பாலான ஆசைகள் நிறைவேறாமல் போவது ஏன்? சத்குரு: கஷ்டப்பட்டு உழைப்பதால் மட்டும் உலகில் எதையும் சாதித்துவிட முடியாது. இன்றிருக்கும் […]