Story

நாலு பேருக்கு நன்றி

‘நாலு பேருக்கு நன்றி, அந்த நாலு பேருக்கு நன்றி, தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்துத் தூக்கிச் செல்லும் நாலு பேருக்கு நன்றி…’ இந்த பழைய பாடல் இப்போது நினைவுக்கு வருகிறது. கொரோனோ தாக்கத்தின் […]

Story

அவரவர் கோணங்கள்!

ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான். கடவுள் அவன் தவத்தை மெச்சி, ‘என்ன வரம் வேண்டும் பக்தா?’ என்றார். ‘மற்றவர்களின் மனதைப் படிக்கிற திறனை அருள வேண்டும் சுவாமி’ என்றான். கடவுளும் ‘வரம் […]

Story

நம்பிக்கையுடன் இருங்கள்…

ஒரு கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்…. ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஆனால் ஊரில் யாருமே அவரைக் கண்டுகொள்ளவில்லை. முனிவர் அல்லவா? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு.. ”இன்னும் 50 வருடங்களுக்கு இந்த […]

Story

அட்சய திருதியை தங்கம் வாங்குவதற்காக அல்ல, தானம் செய்வதற்காக

பரபரப்பாக ஒருவரை ஒருவர் பார்த்து கூட புன்னகைக்க முடியாத வேகத்தில் ஒவ்வொருவரும் மற்றவரை முந்தி செல்ல முயன்று கொண்டிருக்கின்றனர். இதில் பொதுநலம் என்ற ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் சுயநலமே மொத்த ரூபமாக உள்ளது. இது […]

Story

புத்தகத்தின் மீது காதல் கொள்வோம்

எத்தனையோ தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அது புத்தகத்தின் முதல் பக்கத்திற்கு கூட ஈடாகாது. அத்தனை பலம் கொண்டது. புத்தகம் மட்டுமல்ல அதனை எழுதும் எழுத்தாளர்கள் கூட யாராலும் வெல்ல முடியாது. தனக்கென தனி உலகத்தை படைத்து […]

Story

பூமி தாய்க்கு முதியோர் இல்லம் கிடையாது

இந்த உலகம் எப்பொழுது உருவானது என்று யாருகாவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள், இப்படி பட்ட பழமை வாய்ந்த இந்த உலகை இப்படி சீரளிப்பது தவறு என்று. 10 ஆண்டுகள் பின் பிறந்த 20ஸ் கால […]

Agriculture

விவசாயம் பாடமல்ல புரிதல்

நாம் ஒவ்வொரு நாளும் உணவு என்ற ஒன்றை தான் ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறோம். ஏழையே, பணக்காரனோ, பூச்சியோ, புழுவோ எதுவாக இருந்தாலும் இவை அனைத்தும் உணவு சங்கிலிக்குள் வந்துவிடும். மேல்மட்ட கழிவு கீழ்மட்ட […]