News

அம்மா சேவா அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு

அம்மா சேவா அறக்கட்டளை சார்பில் கவுண்டம்பாளையம் பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்த கொரோனா காலகட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து […]

No Picture
News

புலியகுளம் பகுதியில் இலவச கபசுர குடிநீர் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கல்

புலியகுளம் மனித உரிமை கழகம் சார்பில் அப்பகுதி மக்கள் மற்றும் காவல் துறையினருக்கு  கபசுர குடிநீரும் பொது மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மனித உரிமை கழகம் துணை செயலர் சதிஷ், […]

News

ஃபிம்ஸ் மருத்துவமனை சார்பில் காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச முகக் கவசங்கள்

கோவை பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஃபிம்ஸ் மருத்துவமனை (FIMS Hospital) சார்பில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு ஃபிம்ஸ் மருத்துவமனை சார்பில் அதன் ஊழியர்கள் இலவச […]

News

1000 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய பையாக்கவுண்டர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக தோழர்கள் உதவிட வேண்டும் என கழகத் தலைவர் ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் […]

News

பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் ஆட்சியரிடம் வழங்கிய 4 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு உள்ள நிலையில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கோவை […]