அம்மா சேவா அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு
அம்மா சேவா அறக்கட்டளை சார்பில் கவுண்டம்பாளையம் பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்த கொரோனா காலகட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து […]