புலியகுளம் மனித உரிமை கழகம் சார்பில் அப்பகுதி மக்கள் மற்றும் காவல் துறையினருக்கு கபசுர குடிநீரும் பொது மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை மனித உரிமை கழகம் துணை செயலர் சதிஷ், மற்றும் இந்த அமைப்பை சேர்ந்த குழுவினர்கள் புலியகுளம் பகுதியை சேர்ந்த காவலர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் பொது மக்களுக்கு மளிகை பொருட்களும் வழங்குகின்றனர்.