News

வீர சாகச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

துணிவு மற்றும் வீர சாகச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது பெற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணிவு மற்றும் […]

Health

400 ரூபாயில் 1 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள்

ஐ.ஐ.டி காரக்பூர் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவின் முடிவினை விரைவாக தெரிந்துகொள்ள அல்ட்ரா – போர்ட்டபிள் தொழில்நுட்பத்தை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் சோதனை முடிவுகள் 1 மணி நேரத்தில் தெரியவரும் என்றும் அதற்கான செலவும் வெறும் 400 […]

News

பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து தொற்றை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் […]

Health

14 அதிரடிப்படை வீரர்கள் உட்பட 189 பேருக்கு நேற்று தொற்று உறுதி

வெள்ளலூரில் மத்திய அரசின் அதிவிரைவு அதிரடிப்படை முகாமில் ஏற்கனவே ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 14 வீரர்களுக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

News

ஏழை முதியவருக்கு செயற்கை கால்கள் வழங்கிய நல்லறம் அறக்கட்டளை

கோவையில் விபத்து ஒன்றில் கால்களை இழந்தவருக்கு நல்லறம் அறக்கட்டளை சார்பில் செயற்கை கால்கள் வழங்கப்பட்டது. கோவை குளத்துப்பாளையம் தொட்டராயன் கோவில் பகுதியில் நாகராஜன், பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு […]

Education

எஸ்.எஸ்.வி.எம். பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் சாதனை

கோவை சிங்காநல்லூரில் எஸ்.எஸ்.வி.எம் பள்ளியின் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு எழுதிய 135 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும். பள்ளி அளவில் அழகுமீனா 500 க்கு 485 மதிப்பெண்கள் […]

News

நேரு பொறியியல் கல்லூரியில் தேசிய இணைய நூலக கருத்தரங்கு

கோவை நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான நூலக இணைய கருத்தரங்கு ஜூலை 30ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜஜடி புதுதில்லி தலைமை நூலகர் நபி ஹாசன் […]