கோவையில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் அரசு
கோவையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. ஒருகிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டில் இடை நின்ற மாணவர்கள் கணக்கு எடுக்கும் பணி நேற்று தொடங்கியது. கணக்கு எடுப்பில் 6 வயது […]