News

கொரோனா ஆய்வு பணி

கோவை மாநகராட்சி காந்திபுரம் கிராஸ்கட் சலையில் தனிமைபடுத்தப்பட்ட பகுதியினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராம்நகர் சுவர்ணாம்பிகா லே […]

Story

வாழ்க்கைக் கலைஞர் நாரண.துரைக்கண்ணன் பிறந்த தினம்

தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிக்கையாளராகவும், இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் தனிமுத்திரை பதித்தவருமான நாரண.துரைக்கண்ணன் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி சென்னையிலுள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவர் பல்வேறு பெயர்களில் பல கதைகளை எழுதி வந்தாலும் […]

News

டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பணியாற்றிய 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : கடை மூடி சீல்

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள செல்வசிங் என்ற டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பணியாற்றி வரும் 15 பேருக்கு கொரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கடை மூடி சீல் வைக்கப்பட்டது. கடைக்கு […]

News

அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியினை அமைச்சர்கள் திறப்பு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி மற்றும் செயற்கை அவயங்கள் தயாரிப்பு நிலையத்தின் திறப்பு விழாவை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயால், மிதமான அளவில் […]