கொரோனா ஆய்வு பணி

கோவை மாநகராட்சி காந்திபுரம் கிராஸ்கட் சலையில் தனிமைபடுத்தப்பட்ட பகுதியினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராம்நகர் சுவர்ணாம்பிகா லே அவுட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தினையும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.