News

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று..!

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை […]

News

நோயாளிகளின் உறவினர்களுக்கு உதவிய அதிமுக எம்.எல்.ஏ

சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம்  கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்,பிஸ்கட்டுகள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் முகக் கவசங்களை வழங்கினார். இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா பரிசோதனைக்காகவும், தொற்றால் […]

News

உணவு தேவைப்படுவோருக்கு உதவும் உள்ளங்கள்

உணவு தேவைப்படுவோருக்கு சில தன்னார்வ அமைப்புகள் தானாக முன் வந்து உணவு மற்றும் முகக்கவசங்கள் வழங்கி வருகின்றன இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரனா பரிசோதனை செய்துவிட்டு படுக்கை கிடைக்காமல் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் […]

News

சி.ஆர்.ஐ  டிரஸ்ட் சார்பில் புதிய மருத்துவமனை விரைவில் துவக்கம்

கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் மற்றும் அறக்கட்டளை சார்பாக கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதிகொண்ட 100 படுக்கைகளுடன் கூடிய புதிய சி.ஆர்.ஐ. டிரஸ்ட்  மருத்துவமனையை வரும் வாரத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது. இதற்காக சுமார் […]

News

கொடிசியா வளாகத்தில் முதலமைச்சர் ஆய்வு

கோவை: கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வரும் மக்களை அனுமதிக்க கொடிசியா வளாகத்தில் புதிய சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா […]