News

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் இல்லாத இந்திய தேசத்தை உருவாக்குவோம் என கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக உறுதி மொழி ஏற்கப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை […]

General

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடக்கம்

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஆப்பிரிக்கக் கண்டத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு […]

News

இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய மக்கள்

கோவையில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இன்று இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. தினமும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வைரஸ் […]

News

ஓட்டுநர் உரிமம் பெற ஜூலை 1 முதல் புதிய நடைமுறை

ஓட்டுநர் உரிமம் பெற ஜூலை 1 முதல் புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டது மத்திய சாலை போக்குவரத்துக்கு அமைச்சகம். அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து சான்றிதல் பெற்றிருந்தால் ஓட்டுநர் […]

News

கல்லணையில் முதல்வர் ஆய்வு

தஞ்சையில் உள்ள கல்லணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதிவரை சாகுபடிக்காக தண்ணீர் சென்றடையும் வகையில், தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு […]

News

நஞ்சுண்டாபுரம் குறித்து வதந்தி : காவல் துறையிடம் சுகாதாரத் துறை புகார்

கோவையில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவையில் கடந்த மாதம் […]

General

துண்டான தலையில் உடலை வளர்த்த கடல் அட்டைகள்

ஜப்பானில் உள்ள நாரா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சாகோக்ளோசான் என்ற கடல் அட்டை குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர். அப்போது ஒரு நாள், தங்கள் லேபில் இருந்த கண்ணாடி மீன் தொட்டியில், இருந்த […]

General

தயிருடன் சேர்க்க கூடாத சில உணவுகள் ! என்னென்ன தெரியுமா?

கோடைக்காலம் என்றாலே நாம் அனைவரும் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க குளிர்ச்சியான பொருட்களைத் தேடுவோம். அப்படியான குளிர்ச்சி தரக்கூடியவற்றில் இயற்கையானதும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியதுமான பொருள் தயிர். எல்லோருடைய மதிய உணவின் இறுதியில் தயிர் கண்டிப்பாக இருக்கும். […]