News

கோவையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆம்புலன்ஸ்

கோவையில் பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சியின் ஒரு மண்டலதிற்க்கு ஒரு வாகனம் வீதம் மொத்தம் 5 கொரோனா நோய் தொற்று உள்ள நபர்களை கண்டறிந்து விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் […]

News

கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்ட மாநகராட்சி அலுவலகம்

நாடு முழுவதும் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி […]

Education

வைரஸ் தடுப்பதற்கு கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் புதிய நவீன கருவி

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சமயத்தில் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் தனது மாணவர்களை கொரோனா […]

News

தமிழ் தொண்டர் பரிதிமாற் கலைஞர் பிறந்ததினம்

தமிழுக்குத் தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் 1870 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி. இவர் தனித்தமிழ் இயக்கத்தில் […]

News

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். கொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சம்பவம் உள்ளிட்ட சூழலுக்கு இடையே ஆளுநரை சந்திக்கிறார். முதல்வர். சந்திப்பின் போது இது குறித்து […]