கோவையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆம்புலன்ஸ்

கோவையில் பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சியின் ஒரு மண்டலதிற்க்கு ஒரு வாகனம் வீதம் மொத்தம் 5 கொரோனா நோய் தொற்று உள்ள நபர்களை கண்டறிந்து விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் சென்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளவும் ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வாரம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.