இரண்டாம் அலையை சமாளிக்குமா கோவை?
கொரோனாவின் சீற்றத்தின் இரண்டாம் அலையில் நாடே தத்தளித்து வருகின்றது. இது வரும் என்பது அனைத்து வல்லுநர்களும் சொன்னது தான். ஆனால் இவ்வளவு உக்கிரமாய் வரும் என்றுதான் நமக்கு தெரியவில்லை. சென்ற முறை வெறும் சோப்பு, […]
கொரோனாவின் சீற்றத்தின் இரண்டாம் அலையில் நாடே தத்தளித்து வருகின்றது. இது வரும் என்பது அனைத்து வல்லுநர்களும் சொன்னது தான். ஆனால் இவ்வளவு உக்கிரமாய் வரும் என்றுதான் நமக்கு தெரியவில்லை. சென்ற முறை வெறும் சோப்பு, […]
கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி அவினாசி சாலையில் உள்ள எல்.ஐ.சி அருகே துவங்கி கோவை கொடிசியாவில் நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்கள் குழுவின் ரோட்டராக்ட் கிளப் ஆப் […]
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் விளையாட்டுத் துறை சார்பில் “உடற் கட்டமைப்பின் மூலம் உடல் தகுதி” எனும் தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் இன்று (24.4.2021)நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி […]
ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையான மாற்று திறனாளிகளுக்காக உலக அளவில் நடத்தப்படும் பாராலிம்பிக் கமிட்டியின் தமிழக சங்கத்தின் தலைமை அலுவலக துவக்க விழா கோவையில் இன்று (24.4.2021) நடைபெற்றது. புதிய அலுவலகத்தை, தமிழ்நாடு பாராலிம்பி்க் தலைவர் […]
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுபாடு அதிக அளவில் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் ஆக்சிஜன் தட்டுபாடு அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு மாநில […]
– மத்திய அரசு தகவல் அடுத்த சில வாரங்களுக்கு கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கும். அதை எதிர்கொள்ள மக்களும், மாநில அரசும் தயாரக இருக்க வேண்டும். மக்களை அச்சுறுத்த இதை கூறவில்லை. நாட்டின் […]
ஏழைகளுக்கு வழங்கும் ஐந்து கிலோ தானியத்துடன் ரூபாய் 5000 சேர்த்து வழங்க வேண்டும் என மத்திய,மாநில அரசுகளுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் கோவையில் இன்று (24.4.2021) தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் […]
நாளை முழு ஊரடங்கு என்பதால் கோவையில் இன்றே இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் வீடுகளில் அசைவ பிரியர்கள், ஆட்டு இறைச்சி அல்லது கோழிக்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது […]
மாநகராட்சி ஆணையர் உறுதி ரேஸ்கோர்ஸ் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் பசுமை பரப்பு மேம்படுத்தப்படும் என்றும், மாநகராட்சி எந்த ஒரு மரத்தையும் வெட்டவில்லை என்றும் பொதுமக்களுடனான கலந்தாலோசனை கூட்டத்தில் […]
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஆங்கிலத்துறையின் பப்ளிக் ஸ்பீக்கிங் கிளப் சார்பில் இணையவழி மூலமாகவும், யூ டியூப் லைவ் மூலமாகவும் ஷேக்ஸ்பியரின் ஆங்கில மொழிநடையை வலுப்படுத்தவும், வில்லியம் ஷேக்ஸ்பியரின் 457 வது […]
Copyright ©  The Covai Mail