கே.பி.ஆர் பெண் பணியாளர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு

ஜார்கண்ட் மாநிலத்தில் வருகிற டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 29 ஆகிய தேதிகளில் 46-வது சீனியர் நேஷனல் த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில், கே.பி.ஆர் பெண் பணியாளர்கள் பிரிவை சேர்ந்த 9 பணியாளர்கள் தேர்வாகி உள்ளனர். தமிழ்நாடு த்ரோபால் அணி சார்பில் வைஷ்ணவி, ஷிவானி, நீளு மற்றும் பாண்டிச்சேரி த்ரோபால் அணி சார்பில் ரஜினி, ரீமா, பிங்கி, தீபிகா, ஆஷா, பாரதி ஆகியோர் விளையாட உள்ளனர்.