இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு ஈரோட்டில் அண்மையில் நடந்தது.
இதில் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவ மையத்தின் தலைமை மருத்துவர் பாலமுருகன் மருத்துவத் தமிழ்ப்பணிக்கான விருதினைப் பெற்றார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு ஈரோட்டில் அண்மையில் நடந்தது.
இதில் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவ மையத்தின் தலைமை மருத்துவர் பாலமுருகன் மருத்துவத் தமிழ்ப்பணிக்கான விருதினைப் பெற்றார்.
கோவை விநாயகபுரம், கம்பன் வீதியில் (NSMT) நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் 2ன்கீழ் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் சுமார் 1800 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் […]
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரியில் உலக மருந்தாளுநர் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. “மருந்தாளுநர் வலுப்படுத்தும் சுகாதார அமைப்பு- மகத்தான தானம் உடல் உறுப்பு தானமே” எனும் தலைப்பில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர். […]
கோவை மாநகர ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட சிறுவர் பூங்காவின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, பூங்காவினை திறந்து வைத்தார். இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கான […]
Copyright ©  The Covai Mail Design By: 360dpi