இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு ஈரோட்டில் அண்மையில் நடந்தது. இதில் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவ மையத்தின் தலைமை மருத்துவர் பாலமுருகன் மருத்துவத் தமிழ்ப்பணிக்கான விருதினைப் பெற்றார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு ஈரோட்டில் அண்மையில் நடந்தது. இதில் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவ மையத்தின் தலைமை மருத்துவர் பாலமுருகன் மருத்துவத் தமிழ்ப்பணிக்கான விருதினைப் பெற்றார்.
பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லூரியில் (SIIMS ) முனைவர் பிரகலாத் அரங்கில் தீக்ஷாம்பரம் நிகழ்ச்சியில் தொழில் முனைவோருக்கான நெறிமுறைகள் என்ற தலைப்பில் சிறப்புரை வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது இந்நிகழ்வில் கல்லுரியின் இயக்குனர் எஸ்.பாலுசாமி வரவேற்புரை […]
தேசிய மாணவர் படை தொடக்கத் தினத்தை முன்னிட்டு, கோவை தேசிய மாணவர் படை குழுவின் சார்பில் இரத்த தானம் செய்தனர். இதில் 5வது தமிழ்நாடு பெண்கள் பட்டாலியனின் முக்கிய அதிகாரி ஜோஷி, பெண்கள் பட்டாலியன் […]
கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போனது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காந்திபுரம் 100 அடி […]
Copyright ©  The Covai Mail Design By: 360dpi