ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘கனல் பறக்கும் ஜதிகள்’ எனும் தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மேலும், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நாட்டிய நிகழ்வை கண்டு களித்தனர்.