ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 275 ஆவது புதிய கிளை திறப்பு

லட்சுமி மில்ஸ் வணிக வளாகத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 275 ஆவது புதிய ஷோரும் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ராம்ராஜ் கார்ட்டனின் வேஷ்டியையும் சட்டையையும் அணிந்து பார்ப்பதே தனி அழகு, ஆனந்தம். தரத்தில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் இந்நிறுவன தயாரிப்புகள் , அந்தஸ்து மரியாதையை சமூகத்தில் அளிக்கவல்லவை. வேஷ்டி சட்டைகளுக்கான பிராண்டில் என்றுமே ராம்ராஜ் கார்ட்டன் முதலிடம் பெறுகிறது.

இத்தனை சிறப்புக்குரிய, ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது 275 ஆவது புதிய ஷோருமை லட்சுமி மில்ஸ் வணிக வளாகத்தில் துவங்கி உள்ளது. பாரதீய வித்யா பவன் தலைவரும் கல்வியாளர் கிருஷ்ணராஜ் வாணவராயர் ஷோருமை திறந்து வைத்தார். மேலும், பதி , சேர்மேன் & மேனேஜிங் டைரக்டர், தி லட்சுமி மில்ஸ் கம்பெனி லிமிடெட், முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

அதனை வனிதா மோகன், நிர்வாக அறங்காவலர், “சிறுதுளி”, துணை தலைவர் பிரிகால் குரூப்ஸ், பெற்றுக்கொண்டார்.