30-ம் தேதி விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

கோவை மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வரும் 30-ல் நடக்கிறது வேளாண் உற்பத்தி குழு கூட்டம் அன்று காலை 9:30 மணிக்கு விவசாயிகள் குறை கேட்டு கூட்டம் காலை 10:30 மணிக்கு கோவை கலெக்டர் அலுவலக பிரதான கட்டட இரண்டாவது தள அரங்கி நடக்கிறது.

கலெக்டர் கிராந்தி குமார் மற்றும் வேளாண் துறை தோட்டக்கலைத்துறை கால்நடைத்துறை வனத்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றன விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.