கோவை, சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் டவுன்ஹால், பெரியகடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை ஆகிய இடங்களில் ரூ.7 கோடியே 48 இலட்சம் மதிப்பீட்டில் 1.75 கி.மீ.தொலைவிற்கு மோட்டார் இல்லாத வாகன போக்குவரத்து திட்டம் நடைபாதை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சனிக்கிழமை அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர்கள் சவிதா, ஃபார்மான் அலி ஆகியோர் உள்ளனர்.
Related Articles
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்! – மாநகராட்சி ஆணையாளர்
June 21, 2023 CovaiMail General, News Comments Off on ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்! – மாநகராட்சி ஆணையாளர்
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இராமலிங்கம் காலனி – மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கற்பித்தல் திறமை, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல், கற்றலுக்கு ஏற்ற சூழலை உருவாக்கியது போன்ற பணிகளை ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் மேற்கொண்ட பள்ளியின் […]