கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இராமலிங்கம் காலனி – மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கற்பித்தல் திறமை, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல், கற்றலுக்கு ஏற்ற சூழலை உருவாக்கியது போன்ற பணிகளை ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் மேற்கொண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மாலா மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 3 பேருக்கு மாநகராட்சி ஆணையாளர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உடன் மாநகராட்சி கல்வி அலுவலர் மரிய செல்வம் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.
Related Articles
சீர்மிகு நகரத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்
June 24, 2023 CovaiMail General, News Comments Off on சீர்மிகு நகரத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்
கோவை, சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் டவுன்ஹால், பெரியகடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை ஆகிய இடங்களில் ரூ.7 கோடியே 48 இலட்சம் மதிப்பீட்டில் 1.75 கி.மீ.தொலைவிற்கு மோட்டார் இல்லாத வாகன போக்குவரத்து திட்டம் […]