“எப்போ வருவாரோ” எட்டாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2023 நிகழ்ச்சியின் எட்டாம் நாள் நிகழ்வு கிக்கானி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

8 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாள் அமர்வில் மரபின்மைந்தன் முத்தையா, கலந்து கொண்டு பெரியாழ்வார் குறித்து சொற்பொழிவாற்றினார்.

இந்நிகழ்வில் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.