ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஓஷோவை பற்றி 3ம் நாள் சொற்பொழிவு

கோவை ப்ரூக்பாண்ட் சாலையில் அமைந்துள்ள கிக்கானிக் பள்ளியில் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஓஷோ – வை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் உரையாற்றினார். மார்ச் 12, 13, 14 என 3 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியின் 3ம் நாள் சொற்பொழிவு இன்று (14.3.2021) நடைபெற்றது.

இதில் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன், மரபின் மைந்தன் முத்தையா, இயகோக சுப்ரமணியம், கோயம்புத்தூர் பங்கு வர்த்தக மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டி.பாலசுந்தரம், டைனமிக் நடராஜன் மற்றும் சித்த மருத்துவர் சிவராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.