ஆங்கில புத்தாண்டில், கோவை மாநகர மக்களுக்கு சிறந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்த, கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் டாக்டர் கே.பெரியய்யா ஐபிஎஸ் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்த நேரு கல்வி நிறுவனங்களின் இயக்குனர் முரளிதரன் மற்றும் ஒய்ஸ்மென் கிளப் ஆப் கோயம்புத்தூர் பட்டயத்தலைவர் அருணாச்சலம்