ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் – “எப்போ வருவாரோ” 3ம் நாள்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் “எப்போ வருவாரோ” 12வது ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி (ஜனவரி 1முதல் 7 வரை) கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதன் 3ம் நாள் நிகழ்ச்சியில் (3.1.2018) “துளசி தாஸர்” என்னும் தலைப்பில் சொற்பொழிவாளர் ஜடாயு சிறப்புரை நிகழ்த்தினார். இதில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம்.கிருஷ்ணன் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.