ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-ன் “எப்போ வருவாரோ” ஆன்மீக சொற்பொழிவு 2ம் நாள்

 

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் “எப்போ வருவாரோ” 12வது ஆன்மீக சொற்பொழிவு கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதன் 2ம் நாளில் “திருமூலர்” என்னும் தலைப்பில் சொற்பொழிவாளர் பிரபாகரமூர்த்தி சிறப்பு உரை நிகழ்த்தினார்.