ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-ன் “எப்போ வருவாரோ” ஆன்மீக சொற்பொழிவு

 

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் “எப்போ வருவாரோ” 12வது ஆன்மீக சொற்பொழிவு கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், ஜோதிடர் ஏ.எம்.ராஜகோபாலன் மற்றும் சொற்பொழிவாளர் பிரபாகரமூர்த்தி ஆகியோருக்கு “ஞானச்செம்மல்” விருது வழங்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணன் மற்றும் சொற்பொழிவாளர் சுகிசிவம் கலந்து கொண்டு “ஷீரடி ஸாய்பாபா” எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.