“எப்போ வருவாரோ” மூன்றாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீ சிதானந்தர் குறித்து கிருஷ்ணா சிறப்புரை
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் “எப்போ வருவாரோ” 2020 நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் அமர்வில் கிருஷ்ணா கலந்து கொண்டு ‘ஸ்ரீ சிதானந்தர்’ என்ற தலைப்பில் உரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் 2000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.