மாணவர்களை தொழில்முனைவர்களாக உருவாக்குங்கள்! -சுரேஷ் சுக்கப்பள்ளி
தமிழ்நாட்டில் முதல் முதலாக துவங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரியான தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் 40வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் கார்த்திகேயன் ஆண்டு […]