Cinema

நடிகர் சூர்யா கருத்துக்கு நடிகை காயத்ரிரகுராம் எதிர்ப்பு

நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை சுட்டிக் காட்டி நீட் தேர்வுக்கான எதிர்ப்பை அறிக்கையாக வெளியிட்டார் நடிகர் சூர்யா. அவர் கூறும்போது, “நீட் போன்ற […]

Education

கே.பி.ஆர் கல்லூரியில் பொறியாளர்கள் தின கொண்டாட்டம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியாளர்கள் தின கொண்டாட்டம் நடைபெற்றது. கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கொடிசியாவின் தலைவர் ஆர். ராமமூர்த்தி கலந்து கொண்டார். […]

General

தெரிந்து கொள்ளுங்கள்..!!

உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், பீகாரைச் சேர்ந்தவர். Kesariya Stupa பீகாரில் அமைந்துள்ளது. பீகாரின் மாநில பறவை House Sparrow ஆகும். […]

News

கோவை அரசு மருத்துவமனையில் செயற்கை உடல் உறுப்புகள் தயாரிப்பு மையம் – பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள முடநீக்கியல் துறையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை உறுப்புகளை தயாரிக்கும் மையத்திற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Health

கோவையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது

கோவையில் இன்று 498 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிங்காநல்லூரில் மட்டும் 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அதன்படி, கோவையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 662ஆக […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (15.9.2020)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (15.9.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]

Health

போஜன் அபியான் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் மூலம்  இன்று (14-09-2020) ஊட்டசத்து மாதம் (போஜன் அபியான்) திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் […]