ஊதியம் இனி அஞ்சல்துறை மூலமாக….

வால்பாறை டீ எஸ்டேட் ஊழியர்கள், தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை அஞ்சல் துறை மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தி தருவதற்காக,  பா ஜ க, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று (19.09.17)  கோவை தலைமை தபால் துறை மேலாளரிடம் மனு அளித்தார்.