Month: September 2017
உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததே டெங்கு பரவுவதற்கு காரணம் : ஸ்டாலின்
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார். அங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]
அரசு கல்லூரியில் உலக சுற்றுலா தினம்
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை சார்பாக உலக சுற்றுலா தின ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி […]
உலக சுற்றுலா தினம்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் கேட்ரிங் மற்றும் ஓட்டல் நிர்வாக துறை சார்பில் உலக சுற்றுலா தின ஊர்வலம் நடைபெற்றது. ‘தி ரெசிடென்சி டவர்ஸ்’மனித வள மேம்பாட்டுத் துறை மேலாளர் ஜி.சங்கர நாராயணன் கொடியசைத்து […]
Charity Children gets lucky chance to travel India
Book a Smile with RTI mobilised 500 less privileged students from 19 cities to a flight tour of Taj Mahal and Fatehpur Sikri Book A […]
இலவச கண் பரிசோதனை முகாம்
சங்கரா மேலாண்மை அறிவியல் கல்லூரியில் எம்பிஏ துறையும் சங்கரா நாட்டு நலப்பணித் திட்டமும் The Eye Foundation உடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. இந்நிகழ்ச்சியை SIMS இயக்குனர் பி.சுதாகரன் துவக்கி […]
Tata Motors launches SUV – Tata NEXON
Tata Motors y announced its entry into the growing Compact SUV segment with the commercial launch of its new Gen-next lifestyle SUV, the Tata NEXON. […]
தி வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் 2017
தி வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்வு பதிப்பு 2017, அக்டோபர் 1ம் தேதி ஞாயிறன்று நடைபெறவுள்ளது. மாநகரத்தை உற்சாகத்தில் ஆழ்த்த 13500 க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்வில் 13500க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவு […]
குடிநீர் விநியோகிப்பது எப்படி?
கோவை மாநகராட்சி அலுவலகத்தில், குடிநீர் சீராக விநியோகிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் மரு.க.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், மாநகராட்சி பொறியாளர் பார்வதி, […]
குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச பயிலரங்கம்
SEAINDIA மற்றும் ஆட்டோமொபைல் துறை, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி இணைத்து சர்வதேச பயிலரங்கத்தை அண்மையில் நடத்தியது. இப்பயிலரங்கத்தில், அனைத்து துறைகளின் நுண்ணறிவாற்றலை பெறுதல் மற்றும் அதற்கான பயிற்சிகலைப் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. தென்இந்தியாவில் இருந்து சுமார் […]