News

சூடுபிடிக்கும் பூக்கள் விற்பனை

ஆயுதபூஜை, விஜயதசமி, சரஸ்வதி பூஜைஜை முன்னிட்டு கோவை, பூமார்க்கெட்டில் வண்ண பூக்கள், பழங்கள், பொறி, கரும்பு, வாழை இலை மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை தீவிரமாக நடைபெறுகிறது.    

News

உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததே டெங்கு பரவுவதற்கு காரணம் : ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார். அங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]

General

அரசு கல்லூரியில் உலக சுற்றுலா தினம்

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை சார்பாக உலக சுற்றுலா தின ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி […]

News

உலக சுற்றுலா தினம்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் கேட்ரிங் மற்றும் ஓட்டல் நிர்வாக துறை சார்பில் உலக சுற்றுலா தின ஊர்வலம் நடைபெற்றது. ‘தி ரெசிடென்சி டவர்ஸ்’மனித வள மேம்பாட்டுத் துறை மேலாளர் ஜி.சங்கர நாராயணன் கொடியசைத்து […]

General

இலவச கண் பரிசோதனை முகாம்

சங்கரா மேலாண்மை அறிவியல் கல்லூரியில் எம்பிஏ துறையும் சங்கரா நாட்டு நலப்பணித் திட்டமும் The Eye Foundation உடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. இந்நிகழ்ச்சியை SIMS இயக்குனர் பி.சுதாகரன் துவக்கி […]

General

தி வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் 2017

தி வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்வு பதிப்பு 2017, அக்டோபர் 1ம் தேதி ஞாயிறன்று நடைபெறவுள்ளது. மாநகரத்தை உற்சாகத்தில் ஆழ்த்த 13500 க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்வில் 13500க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவு […]

General

குடிநீர் விநியோகிப்பது எப்படி?

கோவை மாநகராட்சி அலுவலகத்தில், குடிநீர் சீராக விநியோகிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் மரு.க.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், மாநகராட்சி பொறியாளர் பார்வதி, […]

General

குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச பயிலரங்கம்

SEAINDIA மற்றும் ஆட்டோமொபைல் துறை, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி இணைத்து சர்வதேச பயிலரங்கத்தை அண்மையில் நடத்தியது. இப்பயிலரங்கத்தில், அனைத்து துறைகளின் நுண்ணறிவாற்றலை பெறுதல் மற்றும் அதற்கான பயிற்சிகலைப் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. தென்இந்தியாவில் இருந்து சுமார் […]