மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (19.09.17) மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையாளர் மரு.க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், மாநகர பொறியாளர் பார்வதி, மாநகராட்சி பொறியாளர்கள், உதவி ஆணையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.