News

வேளாண்மைப் பல்கலையில் நாளை விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஐசிஏஆர்-கரும்பு இனப்பெருக்க நிலையம் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் இணைந்து, நடத்தும் விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (அக்டோபர் 14) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. மத்திய வேளாண்மை மற்றும் […]