பள்ளியில் தேங்கும் கழிவு நீர்: பெற்றோர்கள் போராட்டம்
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 75வது வார்டு சீரநாயக்கன்பாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், வளாகத்தில் சேரும் சகதிகளுமாக […]