Education

கல்வியில் ஆர்வம் காட்டினால் படிப்பது எளிது! – எஸ்.டி.சி கல்லூரியில் டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு

“கல்லூரி படிப்பு தான் உலகுக்கு உங்களை அடையாளம் காட்டும். கல்வியில் ஆர்வம் காட்டினால், படிப்பது எளிதாகும்” என பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் (எஸ்.டி.சி) நடைபெற்ற வெள்ளி விழா கொண்டாட்டத்தில் தமிழ்நாடு டிஜிபி […]