கோவையில் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவர்கள்
கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த இரண்டு சிறுவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவை உப்பிலிபாளையம் காந்திபுதூரை சேர்ந்தவர் பிரகாஷ். மீன் கடை நடத்தி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை […]