‘பொய்யான குற்றச்சாட்டுகள்’ !
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து 6-வது மலர் கண்காட்சியை அண்மையில் நடத்தியது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் மலர் கண்காட்சி என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. […]