General

மனசாட்சி என்றால் என்ன?

மனசாட்சி என்றால் என்ன? மனசாட்சி சொல்வதுபடிதான் நாம் வாழ்க்கையை நடத்திக்கொள்ள வேண்டுமா? சத்குரு: எல்லாம் பிரமாதமாக இருக்கிறது, ஆனால் ஏதோ ஒன்று மட்டும் உறுத்தலாக இருக்கிறது என்றால், அதைத்தான் மனசாட்சி என்கிறோம். குற்ற உணர்வு, […]

General

பவளப் பாறை எனும் ஆக்சிஜன் தொழிற்சாலை

உலகில் நாம் உயிர் வாழ உதவும் ஆக்சிஜனில் பாதிக்கும் மேல் கடலில் தான் உருவாகிறது. அதுவும் அந்த ஆக்சிஜனை பவளப் பாறைகள் தான் உற்பத்தி செய்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? நம்பித் தான் ஆக […]

General

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வள்ளலார்!

– இமயஜோதி திருஞானானந்தா சுவாமிகள், நிறுவனர், ஞானாலயா வள்ளலார் கோட்டம் ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..!’ என்று கூறி பல்வேறு உன்னத நெறிகளையும், வாழ்வியல் தத்துவங்களையும் மக்களுக்கு போதித்தவர் வள்ளலார் என்கின்ற இராமலிங்க அடிகளார். […]

News

“கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது” – அமைச்சர் பேட்டி

கோவை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கொங்கு கிலோபல் போரம் ஆகிய அமைப்புகள் சார்பில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற தொழில்துறை ஆலோசனை கூட்டம் கோவை அவினாசி […]

Story

திறன்மிகு தொழிலாளரே: இன்றைய தேவை

தினந்தோறும் பல்வேறு சிக்கல்களுக்கு இடையிலும் தமிழக அரசு பல வகையிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதைப் பாராட்டியே ஆக வேண்டும். கொரோனா பெருந்தொற்று உடனடியாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்றால் நீண்ட கால நோக்கில் […]

Health

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மனித உடலின் ஓய்வில்லாத இயந்திரம்… இதயம்!

நம் உடலில் இடைவெளி இல்லாமல் ஓயாது செயல்பட்டு வரும் உறுப்பாக இருதயம் உள்ளது. இது துடிப்பது நின்றால் வாழ்வு அடங்கிவிடும் என்பது நாம் அறிந்த உண்மையே. ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறை மாற்றங்களால் நம் […]

Health

பல இதயங்களின் இதயமாக பி.எஸ்.ஜி மருத்துவமனை

மாற்றம் பெற்று வரும் உலகில் நோய்களும் தங்களை ஒவ்வொரு விதமாக புதுப்பித்துக் கொண்டே வருகின்றன. என்னதான் நவீனமயமான உலகமாக இருந்தாலும் உடலில் ஒரு பாதிப்பு என்றால் அது அக்குடும்பத்தையே மிகவும் கவலையில் ஆழ்த்தி விடும். […]

Health

கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல் ஒவ்வொரு துடிப்பிலும் விழிப்புணர்வு சேரட்டும்…!

நமது இருதயம் 24 மணி நேரத்தில் குறைந்தது ஒரு லட்சம் முறை துடிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் கண் அசைந்தாலும், துளிகூட தளராமல் 365 நாட்களும் துடித்துக்கொண்டு நம்மை உயிர்ப்பாக வைத்துக்கொள்ளும இருதயம், […]