காலநிலை மாற்றம்: 21.6 கோடி மக்கள் வாழ்விடங்களை இழக்கும் அபாயம்
காலநிலை மாற்றத்தால் 2050ஆம் ஆண்டுக்குள் உலகில் 21.6 கோடி மக்கள் தங்களது வாழ்விடங்களை இழந்து சொந்த நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்வை எதிர்கொள்வார்கள் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் தற்போது […]