News

காலநிலை மாற்றம்: 21.6 கோடி மக்கள் வாழ்விடங்களை இழக்கும் அபாயம்

காலநிலை மாற்றத்தால் 2050ஆம் ஆண்டுக்குள் உலகில் 21.6 கோடி மக்கள் தங்களது வாழ்விடங்களை இழந்து சொந்த நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்வை எதிர்கொள்வார்கள் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் தற்போது […]

News

அதிகரிக்கும் தற்கொலை எண்ணம்: காவல்துறை சார்பில் உதவி மையம்

கோவை மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் இறப்பு வழக்குகளில், 50 சதவீத வழக்குகள் தற்கொலை வழக்குகளாக உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு தற்கொலை செய்து […]

News

10 நாட்களில் 13 திகில் படங்களை பார்ப்பவர்களுக்கு ரூ.95,000 பரிசு!

ஃபைனான்ஸ்பஸ் என்ற நிதி நிறுவனம் ஒன்று அக்டோபரில் 10 நாட்களில் 13 பயங்கரமான திகில் திரைப்படங்களைப் பார்க்கும் நபர்களுக்கு 1,300 டாலர் (95ஆயிரம் ரூபாய்) செலுத்துவதாக அறிவித்துள்ளது. ஒரு திரைப்படத்தின் பட்ஜெட்டின் அளவு பார்வையாளர்களுடனான […]

News

செவ்வாய் கிரகத்திலிருந்து வெற்றிகரமாக சாம்பிள் கற்களை எடுத்த நாசா!

சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திலிருந்து வெற்றிகரமாக சாம்பிள் கற்களை எடுத்துள்ளது. செவ்வாய் கிரகத்திலிருந்து செப் 6 மற்றும் 8ம் தேதிகளில் சாம்பிள்கள் எடுக்கப்பட்டதை அடுத்து அதுகுறித்த அதிகார்பூர்வத் தகவலை நாசா […]

News

குளக்கரையில் மருத்துவக்கழிவுகள்: நோய் தொற்று பரவும் அபாயம்

கோவை புட்டுவிக்கி குளக்கரையில் மர்ம நபர்கள் சிலர் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி சென்றதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவையில் உள்ள குளக்கரைகளில் கட்டிட இடிபாடுகளை கொட்டுவதும் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவது தொடர்ந்து […]

News

பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் சுண்டக்காமுத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி […]

News

ஒரே நாளில் 115 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்த கே.எம்.சி.ஹெச்

பொதுவாக எல்லா புற்றுநோய்களையும் எந்த அறிகுறியும் இல்லாமல், தொடக்க நிலையில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அறிகுறி இல்லாமலிருந்தாலும் கூட மார்பக புற்றுநோயை பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம். கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சமீபத்தில் […]

News

அண்ணா பல்கலை ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி நியமனம் – சபாநாயகர் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம், விதி […]