News

கதிர் கல்லூரியில் புரிந்துணர்வு வழிகாட்டி நிகழ்வு

கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான புரிந்துணர்வு வழிகாட்டி நிகழ்வு இணைய தளம் வழியாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியர் இளங்கோவன் கலந்து கொண்டு தொழில் மற்றும் […]

News

குழந்தைகளை பள்ளிக்கு வரக்கூறி கட்டாயப்படுத்த கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடனான சிறப்பு கலந்துரையாடலை சி.ஐ.ஐ அமைப்பு ஏற்படுத்தியிருந்தது. கோவையில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினருடன் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் […]

News

“ஒப்பந்ததாரர் பணியாளர்கள் முறையை ஒழிக்க வேண்டும்”

ஒப்பந்ததாரர் பணியாளர்கள் முறையை ஒழிக்க வேண்டும் என்றும் இதனால் ஊழல் நடைபெறுவதாகவும் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேசன், மாநகராட்சி […]

News

முதியவருக்கு நுண்துவார முறையில் இருதய வால்வு மாற்று சிகிச்சை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை

கோவையில்முதல்முறையாக, 82 வயது முதியவருக்கு (Transcatheter – நுண்துவார முறை (TAVR)) இருதய வால்வு மாற்று சிகிச்சை செய்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. கோபியைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், […]

News

என்.ஜி.பி – ஐ டெக் மாணவர் சிலம்பம் போட்டியில் வெற்றி

தேசிய விளையாட்டு தினத்தன்று நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான சிலம்பம் சுழற்றும் போட்டியில் டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ்வர் பதக்கம் வென்றுள்ளார். விருது நகர் மாவட்டம், சத்தூர் […]

News

சாக்கடை கழிவுகளை தெருக்களில் கொட்டியபடி சென்ற மாநகராட்சி லாரியை பொதுமக்கள் சிறைபிடிப்பு

சாக்கடைக் கழிவுகளை தெருக்களில் கொட்டிச் சென்ற மாநகராட்சியை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சி லாரி ஒன்று சாக்கடை கழிவுகளை ஏற்றிக்கொண்டு பின்பக்க கதவை அடைக்காமல் சாக்கடை கழிவுகளை […]

News

கோவை மாநகராட்சி துணை ஆணையராக ஷர்மிளா நியமனம்!

கோவை மாநகராட்சியின் புதிய துணை ஆணையராக  ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கோவையில் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், மாநகராட்சியின் துணை ஆணையராக பணியாற்றி வந்த […]