General

‘தமிழுக்கு ஓர் இழப்பு – பாலகுமாரன்’

மக்கள் மனதில் தன் எழுத்துக்களால் வாழும் மண்ணைவிட்டு மறைந்த தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் அவரின் கதைகளுடனே பயணித்த நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர் பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் சமூக ஆர்வலர் கவிஞர் மீ.உமாமகேஸ்வரி ,கவிஞர் […]

News

குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது

JRD ரியல்டோர்ஸ் சார்பாக ஏழை எளிய குழந்தைகளுக்கு பள்ளி செல்ல பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வழங்கும் விழா இன்று(18.05.2018) உக்கடம் மஜீத் காலனி பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், JRD நிறுவன இயக்குனர் தீபக் விக்னேஷ்வர், […]

News

விவசாயிகள் முறையீட்டு கூட்டம்

கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வருகின்ற வெள்ளி(25.05.2018) அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள முதன்மை கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் […]