News

பிப்ரவரி 25-ல் கௌமார மடாலயத்தில் அமைந்துள்ள ராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம்

கோவை கௌமார மடாலய வளாகத்தில் புதிதாக அமைந்துள்ள ராஜகோபுரத்தின்  கும்பாபிஷேக விழா  25 ம் தேதி நடைபெற உள்ளது. சின்னவேடம்பட்டி பகுதியில் 130 ஆண்டுகள் பாரம்பரியமிக்க  கௌமார மடாலயத்தில்,  தஞ்சை பெரிய கோவிலின் ராஜகோபுரத்தை […]

Health

கொரோனா காலத்தில் அதிகரித்த  கண் பாதிப்புகள்

கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 சதவீதம் பேருக்கு, கண் தொடர்பான பிரச்சனைகள் வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொற்று ஏற்பட்ட 5 சதவீதம் பேருக்கு […]

News

தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்

தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் ஆர்வலர்கள் சார்பாக கோவையில் இன்று (20.1.2021)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோயம்புத்தூர் தமிழ் சங்கமம் மற்றும் தமிழ்மொழி காக்கும் கூட்டு இயக்கம் சார்பாக தமிழ் […]

Education

தொழிற்கல்வியின் பிதாமகன்! – பேராசிரியர் ஜி.ஆர்.தாமோதரன்

மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோரில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர் குரு என்றே தோன்றுகிறது. மாதா, பிதாவுக்கு தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டும் நல்ல முறையில் உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இயல்பாகவே அமைந்து […]

Education

மனிதாபிமானத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் – மூர்த்தி ஐ.பி.எஸ்

இந்துஸ்தான் கல்லூரியில் நுகர்வோர் கிளப் துவக்க விழா வெள்ளிக்கிழமை (19.2.2021)  நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படையின் காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பேசியதாவது, மாணவர்களிடம் பேசுவதை […]