‘ஒரு லட்சம் மரக்கன்றுகள்’ நடும் விழா
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான, மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு லட்சம் இயல்தாவர மரக்கன்றுகள் வளர்க்கும் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் அவர்கள் மற்றும் […]