General

ஊர் சொல்லும் கதை: காரமடை

கோயம்புத்தூரிலிருந்து மேட்டு ப்பாளையம்  செல்லும் சாலையில் அமைந்துள்ள இடம்  காரமடையாகும். இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களுக் கெல்லாம் காரமடை யானது மையமான இடம்  என்பதோடு நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் போக்குவரத்து வசதிகளும் இருப்பதால் இதை முக்கியத்துவம் […]

General

மக்களின் உடல் நலம் குறித்து ஆய்வு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருடன் இணைந்து மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் இன்று (22.08.17) அரசு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுகள் மற்றும் குழந்தைகள் வார்டுகளிலும் ஆய்வு செய்து, […]

General

‘கலாம்-2’ திட்டத்துக்கான செலவுகளை ஏற்கிறது லட்சுமி விலாஸ் வங்கி

ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனம் என்.எஸ்.எல்.வி கலாம் – 2 என்ற பெயரில் செயற்கைகோள் திட்டத்தை தயாரித்துள்ளது. இது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு நிதி உதவி செய்ய […]

General

சேவை அல்ல, கடமை…

பொதுவாக, படிப்பை முடித்தால் போதும், கல்லூரிக்கும் நமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றுபலர் இருக்கின்றனர். ஆனால் நாம் படித்த கல்லூரிக்கு நம்மால் முடிந்த உதவிகளும், ஊக்குவிப்பும் கொடுக்க வேண்டும் என்ற நல்லுள்ளத்துடனும் பல முன்னாள் […]

General

ஊர் சொல்லும் கதை கோவில்பாளையம்

கொங்கு  நாட்டில் பல  கோவில்களும் உண்டு. கோவில் பாளையம் என்ற பெயரில் சில ஊர்களும் உண்டு. இங்கு நாம் பார்க்கப் போவது கோவை சத்தியமங்கலம் சாலையில் உள்ள கோவில்பாளையம் என்ற ஊராகும். இந்த ஊரின் […]

General

ஆனந்தம் மலரட்டும்…

மகிழ்ச்சி என்பது வெளியே இருந்து வருவது! ஆனந்தம் என்பது உள்ளே இருந்து மலர்வது. மகிழ்ச்சி தற்காலிகமானது. ஆனந்தம் நிரந்தரமானது. பெறுவதால் உண்டாவது மகிழ்ச்சி. தருவதால் ஊற்றெடுப்பது ஆனந்தம். பொதுவாக பெரும்பாலானவர் களுடைய மனம் என்ன […]

General

பொறுப்பு ஏற ஏற, பிரஷர் ஏறுகிறதா?

இன்று எல்லா இடங்களிலும் பரவலாக பேசப்படும் ஒரு விஷயம் ‘Stress Management’ (மனஅழுத்த நிர்வாகம்). ஒரு சில வருடங்களுக்கு முன், முதன் முறையாக நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, செல்லும் இடமெல்லாம் ‘Stress Management’ பற்றி […]

General

கொங்குநாடு கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதுயுதவியுடன் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் சங்க இலக்கியங்களில் நிர்வாகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு அண்மையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் வேலூர், திருவள்ளுவர் […]