ஊர் சொல்லும் கதை: காரமடை
கோயம்புத்தூரிலிருந்து மேட்டு ப்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இடம் காரமடையாகும். இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களுக் கெல்லாம் காரமடை யானது மையமான இடம் என்பதோடு நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் போக்குவரத்து வசதிகளும் இருப்பதால் இதை முக்கியத்துவம் […]