மக்களின் உடல் நலம் குறித்து ஆய்வு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருடன் இணைந்து மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் இன்று (22.08.17) அரசு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுகள் மற்றும் குழந்தைகள் வார்டுகளிலும் ஆய்வு செய்து, அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உடல் நலம் குறித்தும், சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார். மாநகர அலுவலர் சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை மற்றும் அரசு மருத்துவமனை துறை சார்ந்த உயர் அலுவலர்கள்.