அரை கிலோமீட்டர் வரை கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி !
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடல் திடீரென உள்வாங்கியிருப்பதால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் கடற்பகுதிக்கு வழக்கம் போல் மீன் பிடிக்கச் செல்வதற்கு மீனவர்கள் வந்து பார்த்த போது, […]