News

எல்.ஆர்.டி நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

ஆண்டுதோறும் எல்.ஆர்.டி நிறுவனத்தாரால் செல்லப்பம் பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக பணமும் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டிற்கும் வழங்கப்பட்டது. இந்த […]

News

ஒரே நாளில் 50 ஃபோக்ஸ்வாகன் டைகுன் கார்களை டெலிவரி செய்த ரமணி கார்ஸ்

ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் புதிய டைகுன் எஸ்.யு.வி காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஃபோக்ஸ்வாகன் கார்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. இந்நிலையில் 50 ஃபோக்ஸ்வாகன் கார்களை ஒரே நாளில் டெலிவரி செய்து ரமணி கார்ஸ் […]

News

ஓடையான திருச்சி சாலை: தெற்கு தொகுதி எம்.எல்.ஏ ஆய்வு

கோவையில் வாலாங்குளம் நிரம்பி திருச்சி சாலையில் நீர் ஓடிவரும் சூழலில், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக உக்கடம் வாலாங்குளத்தில் நீர் நிரம்பியுள்ளது. […]

News

உலக ஆராய்ச்சியாளர்களின் பட்டியல்: கங்கா மருத்துவமனை மருத்துவர் ராஜசேகரன் சிறப்பிடம்

உலக அளவில் மிகவும் பிரபலமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் நிறுவனமான எல்சேவியர் அதிக கட்டுரைகளை எழுதிய ஆராய்ச்சியாளர்களை சிறப்பிக்கும் வகையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தத் தரவரிசை பட்டியலில் கோவை கங்கா மருத்துவமனை […]

News

பள்ளிகளுக்கு விடுமுறை: கால தாமதமான அறிவிப்பால் மாணவர்கள் அவதி!

கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக மாவட்ட ஆட்சியர் காலதாமதமாக அறிவித்ததால் பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள் அவதியுற்றனர். கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று ஒரு நாள் […]

News

தேடலும் திட்டமிடுதலும் அவசியம் – கவிதாசன்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற பன்மொழி பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இணைய வழியில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பாரதியார் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட […]

News

கே.பி.ஆர் கல்லூரி மற்றும் அரசூர் ஊராட்சி சார்பாக மழை நீர் சேகரிப்பு திட்டம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் என்.எஸ்.எஸ் (NSS), யூ.பி.ஏ (UBA) மற்றும் எஸ்.ஏ.பி (SAP) அமைப்பின் தன்னார்வலர்கள் மற்றும் அரசூர் ஊராட்சியும் இணைந்து அரசூர் ஊராட்சி நூலகத்தில் மழைநீர் சேகரிக்கும் குழிகள் மற்றும் […]